Please turn JavaScript on

puthiyathalaimurai

Subscribe in seconds and receive Puthiyathalaimurai's news feed updates in your inbox, on your phone or even read them from your own news page here on follow.it.

You can select the updates using tags or topics and you can add as many websites to your feed as you like.

And the service is entirely free!

Follow Puthiyathalaimurai: Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News | India, World, Politics, Trending & Sports news in tamil

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  19.79 / day

Message History

செய்தியாளர் - M. மீரா

ஈரானுடனான மோதலுக்கு மத்தியில், நீண்டகாலமாக மேற்கு ஆசியாவில் பணியாற்றி வரும் அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலுக்கு பதிலாக USS George Washington கப்பலை திருப்பி அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

USS Abraham Lincoln கடந்த நவம்பர் 21ஆம் தேதி சான்டியாகோவில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 11ஆம் தேதி குவாமில் (Guam) கடைச...


Read full story

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

உக்ரைனில் ரஷ்யா, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளுடன் ட்ரோன்களையும் இணைத்து தாக்குதல் நடத்தி, உக்ரைனின் வான் பாதுகாப்பை குழப்பி வருகிறது. இதே உத்தியை ஈரானும் பின்பற்றுகிறது. கடந்த ஐந்து நாட்களில் ஜோர்டானில் உள்ள மூன்று அமெரிக்க தளங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகளை அலை அலையாக ஏவியது.

இதன் நோக்கம் அம...


Read full story

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

நிலநடுக்கம், சுனாமி, கொப்பளிக்கும் எரிமலை என அவ்வப்போது ஜப்பான் இயற்கையின் சீற்றத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது முன் எப்போதும் பெய்யாத கனமழை ஜப்பானை உருக்குலைத்து அதிர்ச்சி அளித்துள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் வரலாறு காணாத கனமழை...


Read full story

தமிழ்நாட்டில் தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்த பிறகு, இண்டியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. இந்தசூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்கு ஆதரவு கோரி திமுகவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறிவருகின்றன. அதேவேளையில், அரசியலில் நிரந்தர எ...


Read full story

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-ம் கட்டத்தில் கேட்கப்பட உள்ள 40 கேள்விகளை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான அம்சமாக, 1931-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அனைத்து சமூகங்களுக்குமான சாதிவாரி கணக்கெடுப்பும் இடம்பெறும் நிலையில், அதற்கான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் குறிப்பிடும் சாதியை அப்படியே பதிவு செய்யும் வகையில் இந்தக் ...


Read full story