Please turn JavaScript on
Besttamilnovelsfeed icon

Besttamilnovelsfeed

Follow Besttamilnovelsfeed's news and updates in a matter of seconds! We will deliver any update via email, phone or you can read them from here on the site on your own news page.

You can even combine different feeds with the feed for Besttamilnovelsfeed.

Subscribing and unsubscribing is fast, easy and risk free.

The whole service is free of cost.

Besttamilnovelsfeed: Checking your browser before accessing. Just a moment...

Is this your feed? Claim it!

Publisher:  Unclaimed!
Message frequency:  5.57 / day

Message History

“என்னடா முகம் ஒரு மாதிரி இருக்கு?” மகனின் முகத்தை உற்று நோக்கியவர் கேட்க அன்னைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தவனோ நேற்றில் இருந்து இப்படித்தான் இருக்கிறான்.. எல்லாவற்றிலும் எதார்த்தம் பார்க்கும் அவனால் சில விடயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

“நத்திங்மா..” தாய்க்காய் புன்னகை செய்து வைத்தான்… பயிர் வாடுகிறதா இல்லையா என்று அதை உயிர்ப்பிக்கும் மழைக்குத் தெரியாதா எ...


Read full story
பனி- 13 ஸ்ரீ நகரில் விமானம் தரையிறங்கியதும் ரிச்சிற்கு முதல் பயணம் நினைவு வந்தது. ஸ்ரீ நகரில் கால் வைத்ததும் இறக்கை இல்லாமல் பறந்தான் தேம்ஸ் நாயகன். ‘பீட்ரூட்… பீட்ரூட்… இதோ வந்து உன்னை தேம்ஸ் மாளிகையில் குடிவைத்துவிடுவேன். உன்னை விட்டு ஒரு கணம் நகர மாட்டேன் என் அருமை பீட்ரூட்’ என்று காதல் விரகத்தில் தவித்தான். அமி “என்ன ரிச் எத்தனை கிலோபீட்ரூட் வேணும். காஷ்மீர் பீட்ரூட்… வா...

Read full story
அலை 14 சிங்கன் மனதில் ‘நல்லவேளை இவன் கண்ணில் படவில்லை அவள். மோகினிதான்… அவள் மோகினிதான் என்னை அடிக்கவில்லை அணைத்துக் கொண்டாள்’ என்று இனிதான நினைவைச் சுவைத்தான். சிங்கனைப் பார்த்த துகிலன், “வீனஸ், தலைவரை மோகினி அடித்து விட்டது. பேய் விரட்டுபவரைப் பார்த்தால் சரியாகி விடும். வாருங்கள் போகலாம்.” என்று சிங்கனை இழுத்துக் கொண்டே பாக்கத்துக்கு நடந்தார்கள். தாழைப்பாக்கத்தின் குடிலின...

Read full story
காவல் நிலையத்தை சென்றடைந்த அக்னி சாதாரண உடையில் கண்களில் கூலரோடு உள்ளே நுழைந்தான். அவன் யார் என்று அங்கிருந்த யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவனது நிமிர்ந்து நடையும், கம்பீரமான தோற்றமும் அங்கிருந்த அனைவரின் பார்வையையும் தன்னிச்சையாக அவன் மீது படியச் செய்தது. நேராக அவன் இன்ஸ்பெக்டரின் அறையை நோக்கி செல்ல, அக்னியை கிட்டத்தட்ட ஒன்றரை மா...

Read full story

அத்தியாயம் – 21

“அண்ணா… இவ்ளோ பூவா? எதுக்கு?” என்று ஆச்சரியமாகக் கேட்ட கவியைப் பார்த்ததும், அதிரன் ஒரு நொடி அமைதியாக நின்றான்.

சில மணி நேரங்களுக்கு முன்பு சிக்னலில் நடந்...


Read full story